தென்மராட்சி செவிப்புலனற்றோர் நலன்புரி நிறுவனத்தின் 1ஆம் ஆண்டு நிறைவு விழாவின் அதிதியாக கலந்து கொண்டு அவர்களின் எதிர்கால செயற்பாடுகள் தொடர்பாகவும், விது நம்பிக்கை நிதியத்தின் பங்களிப்பு தொடர்பாகவும் விது நம்பிக்கை நிதிய நிறுவுனரும் அறங்காவலருமான திரு.ராஜ்-விதுரன் கருத்து பகிர்ந்த போது.
We exist for non-profits, social enterprises, community groups, activists,lorem politicians and individual citizens that are making.