விது நம்பிக்கை நிதியத்தின் கலை கலாச்சார மேம்பாட்டு செயற்றித்தின் கீழ் அமையும் மாவிட்டபுரம் கிளானை கிராமத்தில் நவராத்திரி தினத்தை முன்னிட்டு விது நம்பி்க்கை நிதியத்நின் அனுசரனையினூடாக அறநெறியில் கல்வி கற்கும் மாணவர்கள் மற்றும் கிராம வாழ் மாணவர்கள் பயின்று ஆலய முன்றளில் பங்கெடுத்த மாணவர்கள்
We exist for non-profits, social enterprises, community groups, activists,lorem politicians and individual citizens that are making.