யாழ் மாவட்டம் உடுவில் பிரதேச செயலகத்திற்குட்பட்ட மாற்றுதிறனாளி குழந்தை கபின்சனா வுடன் வாழும் வறுமை க் கோட்டிற்குட்பட்ட குடும்பத்தினரிற்கு அத்தியவசிய தேவைகளான மலசலகூடம், நீர் வசதி, மற்றும் மாறாறுதிறனாளி குழந்தையின் உடல் உள சுவாத்தியம் கருதி முன் வராந்தா ஒன்று சீரான முறையில் வசதிகளுடன் கட்டபட்டு விது நம்பிக்கை நிதிய அறங்காவலரும் செயலாளருமான ஷிமாரி ராஜ் விதுரனின் பிறந்த நாள் ஞாபகமாக வழங்கப்பட்டது
We exist for non-profits, social enterprises, community groups, activists,lorem politicians and individual citizens that are making.