விது நம்பிக்கை நிதியத்தின் வழிகாட்டலில் இயங்கும் மாவிட்டபுரம் பிள்ளை நிலா பாலர் பாடசாலையின் 2021 ஆம் ஆண்டிற்கான விளையாடுவோம் மகிழ்வோம் நிகழ்வானது விதுநம்பிக்கை நிதியத்தினரால் சிறப்பாக நடாத்தப்பட்டது. இதில் முன்பள்ளியில் கற்றுகொண்டிருக்கும் சிறார்கள், பழைய மாணவர்கள், பெற்றோர்கள், நலன்விரும்பிகள் மற்றும் அயல் பாடசாலைகளின் ஆசிரியர்கள் என அனைவரும் பங்கேற்றனர்.
We exist for non-profits, social enterprises, community groups, activists,lorem politicians and individual citizens that are making.