No image available
மாற்றுதிறனாளிகளிற்கான வலிகாம வலய மட்ட விளையாட்டு விழாவில் வழமை போல் இவ் வருடமும் விது நம்பிக்கை நிதிய குழுமம் இணைந்து செயற்பட்டதுடன், இறுதி நாள் நிகழ்வின் போது சிற்றூண்டிக்கான அனுசரணையாளர்களாக விதுநம்பிக்கை நிதியம் செயற்பட்டது.
இவ் நிகழ்வில் விது நம்பிக்கை நிதிய அறங்காவலர் சிவகுமாரன் ஷைலன்
விருந்தினராக கலந்து கொண்டார்.
We exist for non-profits, social enterprises, community groups, activists,lorem politicians and individual citizens that are making.