வடமாகாணத்தில் பிரகடண படுத்தப்பட்டுள்ள நவம்பர் 1 - 30 வரையான "கார்த்திகையில் மரம் நடுவோம்" திட்டத்திற்கமைவாக விது நம்பிக்கை நிதியத்தின் ஏற்பாட்டில் வலிவடக்கு முன்பிள்ளை அபிவிருத்தி உத்தியோகத்தர், விது நம்பிக்கை நிதிய தொண்டாளர்கள், மாவிட்டபுரம் நல்லிணக்கபுரம் வாழ் மக்களின், மாணவர்களின் பிரதி நிதிகள் மற்றும் அறக்கொடையாளர்களால் நல்லிணக்கபுரம் பொதுநோக்கு மண்டப வளாகத்தில் இடம் பெற்ற மர கன்றுகள் நாட்டும் நிகழ்வானது பிரகாஷ் மற்றும் அவரின் தாயாரின் நிதியுதவியால் விது நம்பிக்கை நிதியத்தினூடாக மேற்கொள்ளப்பட்டது
We exist for non-profits, social enterprises, community groups, activists,lorem politicians and individual citizens that are making.