No image available
இந்திய பார்வையற்றோர் மேல் நிலைப்பள்ளியுடனான நல்லுறவை பேணும் அடிப்படையில் 21.03.2019 அன்று விது நம்பிக்கை நிதிய நிறுவுனரும் அறங்காவலர்களும் பள்ளியின் மாணவர்களிற்கான கல்விக் கூட கட்டமைப்புக்களை உள்வாங்கியதுடன் அங்கு கலந்துரையாடலையும் மேற்கொண்டனர்.
அவை தவிர அமரர் சிவகுமாரனின் நினைவாக சிவகுமாரன் குடும்பத்தினரால் பள்ளி சமூகத்தினரிற்கு விசேட மதிய போசனமும் வழங்கி மகிழ்ந்தனர்.
We exist for non-profits, social enterprises, community groups, activists,lorem politicians and individual citizens that are making.